மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு நிலாவரை புத்தூர் – இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அச்சுவேலி பொலிஸார், தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகின்றனர்.
மேலதிக செய்திகள்
திடீரென தோளில் வந்து அமர்ந்த புறா...' 'அதோட காலில்...
விடுதலைப்புலிகளின் அன்றைய கோட்டைக்குள் சற்றுமுன் ந...
வவுனியாவில் தமிழ் பெண் வீட்டுக்குள் செய்த செயல்; அ...
மாரடைப்பு என உபவேந்தர் நாடகம்: என்ன நடந்தாலும் முள...
இலங்கையில் தமிழர்களுக்கு ஈழத்தை கொடுக்காதவர்கள் சீ...
இந்தியாவில் நடிகர் விவேக்கிற்கு ஏற்றிய அதே ஊசி? இல...
இலங்கையில் விடிய விடிய திறக்கப்படவுள்ள மதுக்கடைகள்...
டேய்.. தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இலங...