நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின், அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில், ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதியை எடுத்தார்களா ? இல்லை அது உண்மையில் வெடி பொருள் தானா என்பது தொடர்பாக எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள். Sri Lanka
மேலதிக செய்திகள்
ஓவர் குடியில் மட்டையாகிய முரளி வெறி முறிந்ததும் ஜெ...
உலக தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி; இலங்கையில் முள்ள...
நடிகர் விவேக் உயிரிழந்ததுபோல் பலர் பிரான்சிலும் உய...
கொழும்பில் ஒன்றுகூடிய 20க்கும் மேற்பட்ட அழகிகளால் ...
இலங்கையில் 128 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்...
இலங்கையில் வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்ட படுகொலை; வீத...
BREAKING NEWS சற்று முன் சிங்கள ராணுவம் சுட்ட 2 தம...
யாழ்ப்பாணத்தில் புதுவருட தினத்தில் மனைவியை வீதியில...