தன்னை ஒரு மாபெரும் அரசியல் ஆய்வாளர் என்று கூறி, நடைபெற்ற போராட்டத்திற்கு விளக்கம் கூறவும். மக்கள் ஆணை பெற்று ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமாரை, அவன்… இவன்… என்று ஏக வசனம் பேசி. இறுதியில் முறையாக மாட்டிக் கொண்டார் இந்த டுபாக் கூர் திவாகர். தூய்மையானவன் இந்த உலகிலேயே இல்லை என்று முதல் பாகத்தில் கூறிய திவாகர், பின்னர் கஜேந்திர குமார் தூய்மையானவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஒட்டு மொத்தத்தில் இவர் என்ன பேசுகிறார் என்று இவருக்கே தெரியவில்லை. இந்த வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது.
மேலதிக செய்திகள்
சூப்பர் ஸ்டாரையே தூக்கியெறிந்த முன்னணி நடிகர்; தமி...
கையால் சைகை காட்டி அனைவரையும் நடக்க விட்ட சார்ளஸ்:...
இலங்கை பொலிஸ் துறையையும் விட்டு வைக்காத சீனா!
வாடகை செக்ஸ்: ராணுவத்தினருக்காக ஏற்பாடு; எங்கு தெர...
நவால்னி சிறையில் இறந்தால் அவ்வளவுதான்.. ரஷ்யாவை கட...
கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்.. விவேக் இறப்...
ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பதாக கூறி மாணவியை அழைத்து சில்...
17ம் திகதி பிறந்த நாள் அன்று ஓவராக குடித்து 49 வயத...