ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் பற்றி தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தாக்குதல் பற்றிய விபரங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது.
இவ்வாறான தாக்குதல் சம்பவமொன்று இடம்பெறும் என அறிந்திருந்தால் தாம் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
விடுதலைப்புலிகளின் அன்றைய கோட்டைக்குள் சற்றுமுன் ந...
வவுனியாவில் தமிழ் பெண் வீட்டுக்குள் செய்த செயல்; அ...
மாரடைப்பு என உபவேந்தர் நாடகம்: என்ன நடந்தாலும் முள...
இலங்கையில் தமிழர்களுக்கு ஈழத்தை கொடுக்காதவர்கள் சீ...
இந்தியாவில் நடிகர் விவேக்கிற்கு ஏற்றிய அதே ஊசி? இல...
இலங்கையில் விடிய விடிய திறக்கப்படவுள்ள மதுக்கடைகள்...
டேய்.. தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இலங...
யாழில் தம்பதிகள் செய்த செயல் பற்றி உங்களுக்கு தெரி...