யாரோ ஒருத்தருக்கு லாட்டரி அடித்துள்ளது என நினைத்த பெண்ணுக்கு பெரும் சர்ப்ரைஸ் காத்திருந்தது.

இந்நிலையில் எதேச்சையாக லொட்டோ செயலியில் பார்த்தபோது அந்த பரிசு ஜெரிகா தாமஸுக்கு தான் விழுந்துள்ளது என்பதை அறிந்துள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன அவர், உடனே இதுகுறித்து தனது நண்பர்களுக்கு போனில் தகவலைச் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை.
இதையடுத்து பரிசு குறித்த விவரங்களை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளார். அதன்பின்னர் தான் அவரது நண்பர்கள் அதனை நம்பியுள்ளனர். இதனால் அவரது நண்பர்கள் பட்டாளமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.
மேலதிக செய்திகள்
எங்கும் பிணக் குவியல், ஒரு நாளைக்கு 3லட்சத்தி 14,0...
கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை' - நி...
யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்; கொலை செய்துவிட்டு ...
3 லட்சம் ரூபாய் பைக் வாங்கி, லீசிங் கட்ட முடியாமல்...
நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலைகார காங்கிரஸ் கட்...
சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த பெண்ணை பிடித்து ப...
பழகிய நான்கு நாட்களில் ... கள்ளகாதலனுடன் சேர்ந்து ...
கள்ளக்காதலியால் இப்படி மாறிட்டானே ... யூடியூப் பிர...