பிரித்தானியாவில் மேலும் ஒரு ஈழத் தமிழர், கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த 2 மாதங்களுக்கு மேல் கொரோனா தாக்கம் காரணமாகா அவர் வைத்தியசாலையில் போராடி வந்த நிலையிலேயே நேற்று முன் தினம் மரணமடைந்துள்ளார். இவரது பெயர் கீர்த்தி சங்கர் ஆகும். இவரது அண்ணா தமிழ் தேசிய செயல்பாட்டாளரும் , ILC உயிரோடை வானொலியின் அறிவிப்பாளராகவும்(ரவி ஷங்கர்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அதிர்வு இணையமும் பிரார்த்திக்கிறது.
மேலதிக செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்ததால் நடிகை வீட்டில் அடிதடி;...
கைலாசா அதிபர் வெளியிட்ட அதிரடி உத்தரவு; இந்தியர்கள...
அரசு தகவல்படி 78 பேர் மரணம்; எரித்த உடல்களோ 650-க்...
கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்...
பிரான்சில் கடந்த 24 மணித்தியாலங்களில் நடந்தது; பெர...
வயிறுமுட்ட தீவனம் தின்றும் முட்டையிடாத கோழிகள் பொல...
லாபம்' அப்படிங்குறது 'கெட்ட வார்த்தை' இல்ல...! மத்...
அன்றே கணித்த ‘தல’!.. திடீரென வைரலாகும் ‘8 வருட’ பழ...