யாழ் குடத்தனைப் பகுதியில், தனியாக வீட்டில் இருந்த 23 வயது தமிழ் இளைஞர் ஒருவர் மரணமாகியுள்ளார். குடத்தனையை சேர்ந்த 23 வயதாகும் முகுந்தன் சுலக்ஸ்ஷன் என்னும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டார், என்று அதிர்வு இணையம் அறிகிறது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அவர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்றும். அவர் ஏன் தனிமையில் இருந்தார் என்றும் தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் மர்மமான முறையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில். உடலை பகுப்பாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்கள். மருத்துவரது அறிக்கையின் பின்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
மேலதிக செய்திகள்
இலங்கையில் 128 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்...
இலங்கையில் வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்ட படுகொலை; வீத...
BREAKING NEWS சற்று முன் சிங்கள ராணுவம் சுட்ட 2 தம...
யாழ்ப்பாணத்தில் புதுவருட தினத்தில் மனைவியை வீதியில...
விடுதலைப்புலிகள் சீருடையுடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்...
அவுஸ்டேலியாவில் போதையில் 4 பொலிஸ்காரர்களை கொன்ற நம...
மது பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு குட்டி; எப்படி...
யாழில் அநாதரவாக நிறுத்திவைக்கப்பட்ட கார்; ஸ்தலத்தி...