யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி நாளை முதல் தற்காலிகமாக மூயாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பினை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அதிபர், ஆசிரியர் என இருவர் உடுவில் வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பாடசாலை ஒன்றில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
இலங்கை அரசியல் சட்டத்தின் படி தமிழர்களுக்கு அனைத்த...
ஓவர் குடியில் மட்டையாகிய முரளி வெறி முறிந்ததும் ஜெ...
உலக தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி; இலங்கையில் முள்ள...
நடிகர் விவேக் உயிரிழந்ததுபோல் பலர் பிரான்சிலும் உய...
கொழும்பில் ஒன்றுகூடிய 20க்கும் மேற்பட்ட அழகிகளால் ...
இலங்கையில் 128 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்...
இலங்கையில் வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்ட படுகொலை; வீத...
BREAKING NEWS சற்று முன் சிங்கள ராணுவம் சுட்ட 2 தம...