கடந்த 6ம் திகதி நடைபெற்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் 30 நாட்களில் வெளியாக உள்ள நிலையில். அ.தி.மு.க கட்சியின் பல வாக்குகள் பிரிந்து அ.ம.முக கட்சி(அம்மா -தீபா) சென்றுள்ளது. இதன் காரணத்தாலும். மேலும் மத்திய அரசின் கைப் பொம்மைகளாக எடப்பட்டி இருப்பதனாலும், மக்கள் தி.மு.காவுக்கே அதிக அளவில் வாக்குகளை செலுத்தி உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதன் அடிப்படையில், தி.மு.க ஆட்சியமைக்க 75% சத விகிதம் வாய்ப்புகள் உள்ளது. வாக்கு போடப்பட்ட மின்ணனு சாதனத்தை மாற்றியமைக்காவிட்டால், நிச்சயம் தி.மு.க வெல்லும்.
மேலதிக செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த வலியில்லை; போர் விமானங்களை ...
விவேக் எழுதிய கடிதத்துக்கு அன்று இந்திராகாந்தி அனு...
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு இப்படி நடக்கும...
கணவரை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த மனைவி2½ ஆண்...
ரஷியா மீது பொருளாதார தடை ; அமெரிக்க தூதர்கள் 10 பே...
பௌத்த விகாரை ஒன்றுக்குள் நுழைந்த மர்ம நபர் யார்-தீ...
அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் -...
பொது வெளியில் சடலங்களை எரிக்கப்படுகிறது; ஏன் என்ன ...