அண்மை செய்திகள்

மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59), தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க…
Read More
ஒரு நிலம்… 50 பேர்… பெண் உள்பட கும்பல் கைது!
போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்து 46 ஏக்கர் நிலத்தை 50 நபர்களுக்கு விற்பனை செய்த ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் கைது…
Read More
இது வெறும் நகைச்சுவைதான், யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம்’!.. ரெய்னாவை கிண்டல் செய்யும் விதமாக சேவாக் பதிவிட்ட ட்வீட்..!
சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவை கிண்டல் செய்யும் விதமாக சேவாக் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 14-வது ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டி நேற்று மும்பை…
Read More
அப்பா இறந்தப்போ…’ ‘என் ரூமுக்கு வந்து ஆறுதல் சொல்லக்கூட யாரும் வர முடியாத நிலைமை…’ – தந்தையை நினைத்து உருகும் இந்திய வீரர்…!
வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் தன்னுடைய தந்தை இறந்த நேரத்தில் இருந்த மனநிலை குறித்து ஆர்சிபி இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் முகமது…
Read More
காரணமேயின்றி வைரலாகும் புகைப்படம் !
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா எனும் இடத்தில் கடந்த 2-ஆம் திகதி திருமணம்ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த திருமணத்தில் மணப் பெண் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் , மணமகனோ…
Read More
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய 3 பேர் கைது..!
ஒடிசாவில் போதிய வரதட்சணை கொடுக்காத மருமகளை நிர்வாணமாக்கி அடித்து தாக்கிய மாமனார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது…
Read More
தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களால் ஏற்பட்ட பரபரப்பு..!
உயிர்த்த ஞாயிறுத் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை – ஹொரணை கல் எதடுகொட சென். பொரஸ்ட் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இருவர்…
Read More
ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி அமெரிக்காவில் புதிய சாதனை
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. ஜனாதிபதி ஜோ பைடன்…
Read More
கம்பி வலையில் சிக்கிய சிறுத்தையை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசி செலுத்தி மீட்பு
நுவரெலியா – அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபத்தலாவ வனப் பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மலையகத்திற்கு உரித்தான சிறுத்தையை, சிகிச்சைகளுக்காக தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாக…
Read More
லண்டனில் இன்று பிரியங்க வழக்கில் இருந்து விடுதலை: பெரும் அதிருப்த்தி !
லண்டனில் அமைதிவழி போராட்டம் நடத்திய தமிழர்களை பார்த்து, கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார் பிரியங்க. இதனை அடுத்து ராஜதந்திர ரீதியில் எழுந்த சர்சையை அடுத்து அவரை…
Read More
கிங்ஸ்பெரி வீதியை மறித்த தமிழர்கள்- பொலிசாருடன் வாக்குவாதம்- நீதி வேண்டும் என்று போராட்டம் !
பிரித்தானியாவின் கிங்ஸ்பெரி பகுதியில், கடந்த 16 நாட்களாக அம்பிகை என்ற ஈழ்த்துப் பெண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன் நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரண்ட…
Read More
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 கோடியை கடந்தது
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…
Read More
கடினமான கேள்வி கேட்டதால் கோபம்… செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த பிரதமர்
அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான வேட்பாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் விரக்தி அடைந்தார் பிரதமர். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை…
Read More
15வயதான பாடசாலை சிறுமியை கஞ்சாவிற்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை
பாடசாலை மாணவ சிறுமியை கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, விபச்சார வலையமைப்பிற்குள் இழுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அண்மையில் நடந்த…
Read More
காதலனோடு சென்னை வந்த ஸ்ருதி ஹாசன் – யார் இந்த சாந்தனு ஹசாரிகா?
பிப்ரவரி 26 அன்று, ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலன் என்று கூறப்படும் சாந்தனு ஹசாரிகாவுடன் சென்னை வந்தடைந்தார். சென்னையை அடைந்ததும், தனது நெருங்கிய தோழியும் ஆடை வடிவமைப்பாளருமான அம்ரிதா…
Read More
மக்களின் தனிமையை போக்க புதிய வகை மந்திரியை கண்டுபிடித்தது ஜப்பான்!
ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத…
Read More
விடுதலைப்புலிகளை அழிக்க நாங்களும் உதவினோம்; பயங்கரவாத நாட்டின் பிரதமர் மு-னா சொல்கிறார்!
ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை இந்த இடத்தில் நினைவுபடுத்துகிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பெளத்தர்களின் புனித தலங்களை இணைக்கும்…
Read More
மன்னாரில் நடக்கும் பாரிய மோசடி; அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம்!
வில்பத்து தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம் (Buffer zone) அரசியல்வாதிகளின் உதவியுடன் மேலும் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுகிறது. கற்றாழை பயிர்ச் செய்கைக்காக,…
Read More
இங்கிலாந்து இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து நிரந்தரமாக திடீர் விலகல்!
இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு…
Read More
கொரோனா தொற்று!! தற்காலிகமாக மூடப்பட்டது யாழ் டயலொக் நிறுவனம்!!
யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்…
Read More
இந்தியாவை அதிரவைத்த 15 கொலை, 30 பலாத்காரம்; திமுக ஆட்சியில் பதறவைத்த சைக்கோ சங்கர் – க்ரைம் ரீவைண்ட்!
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டுவோம் என பொள்ளாச்சியில் ஸ்டாலின் பேசியதையடுத்து, கடந்த 2009 ஆண்டில் திமுக அரசுக்கு தலைவலியாக இருந்த சைக்கோ குற்றவாளியை…
Read More