இலங்கை

இலங்கையில் வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்ட படுகொலை; வீதியில் வீசப்பட்ட சடலத்தால் பரபரப்பு!
கொத்மலை பிரதேசத்தில் படுகொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவிலேயே நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
Read More
BREAKING NEWS சற்று முன் சிங்கள ராணுவம் சுட்ட 2 தமிழர்கள் நிலை என்ன ? அதிரடிப் படையும் காயமாம் !
சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், PHOTOS… வடமராட்சி கிழக்கு…
Read More
யாழ்ப்பாணத்தில் புதுவருட தினத்தில் மனைவியை வீதியில் வைத்து நிர்வாணமாக்கிய இளைஞன்; சினிமாவை விஞ்சிய பயங்கரம்!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றிரவு (புதுவருட தினத்தில்) குளித்துவிட்டு துபாயுடன் வந்த மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் நீளவே கோபமடைந்த கணவன் மனைவியை திடீரென தாக்கியத்துடன், மேலும்…
Read More
விடுதலைப்புலிகள் சீருடையுடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன்னால் நின்ற தமிழன்; காரணம் என்ன தெரியுமா?
பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் இறந்தமைக்கு தமிழீழர் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நபர் ஒருவர் விடுதலைப்புலிகளின் சீருடையை அணிந்து கொண்டு பக்கிங்ஹாம்…
Read More
அவுஸ்டேலியாவில் போதையில் 4 பொலிஸ்காரர்களை கொன்ற நம்மாளுக்கு ஏற்பட்டுள்ள கெதி!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48). இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது….
Read More
மது பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு குட்டி; எப்படி வந்தது தெரியுமா?
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (வயது 36). விவசாயியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இந்தநிலையில்…
Read More
யாழில் அநாதரவாக நிறுத்திவைக்கப்பட்ட கார்; ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் இராணுவம்; பெரும் பதற்றம்!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக எமது செய்தியாளர்…
Read More
வன்னி நபர்களை சரமாரியாக தாக்கிய கோத்தா அரசின் படை; பெரும் பதற்றம்!
மன்னார் பள்ளிமுனையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவில் இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக…
Read More
புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும் துயரம்; இதயம் பலவீனமானோர் வாசிக்க வேண்டாம்!
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் இயக்கிய நிலையில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதி…
Read More
புது வருட தினத்தில் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி!
மலரும் பிலவ வருடம் தமிழ் மக்கள் உரிமைகளையும் சுபீட்த்தையும் மேன்மையையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென இறைவனைப் பிரார்த்திப்பதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களுக்கு…
Read More
சீனாவின் மிகப்பெரும் கறுப்புச்சந்தை இலங்கையில்; உள்ளே புகுந்தது அமெரிக்கா!
சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் அபாயம் உள்ளதாக அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ்…
Read More
தமிழர் தலைநகரில் இப்படியொரு கொடுமையான சம்பவம் நடந்தேறியுள்ளது; பாவம் அந்த 18 வயது பெண்!
திருகோணமலை கந்தளாய் பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த…
Read More
மன்னாரில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது; பெரும் சர்ச்சை!
தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறி இளைஞர்கள் நால்வர் காரில் பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோன்ற சம்பவமொன்று தற்போது மன்னாரில் இடம்பெற்றுள்ளது….
Read More
ஈழத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்! கோட்டாபய அரசுக்கு செருப்படி பதில்!
முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது என்று…
Read More
கிறிஸ்தவ பங்குத்தந்தைகளால் கிறிஸ்தவ மதமே வெட்கமடைகிறது; ஆயரே சொல்லிட்டார்!
கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் சில வெள்ளை அங்கினரின் செயற்பாட்டால் கிறிஸ்தவ மதமே வெட்கம் அடைவதாக தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் டானியல் தியாகராஜா கவலை தெரிவித்தார். நேற்று…
Read More
இலங்கையில் மீண்டும் குள்ள மனிதர்கள்? கோத்தா இறக்கி விட்டிட்டு; அச்சத்தில் மக்கள்!
கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பரபரப்பை ஏற்படுத்தி குள்ள மனிதர்கள் தொடர்பில் மீண்டும் செய்தி வெளிவர ஆரம்பித்துள்ளது. பதுளை, இரண்டாம் கட்டை, நெத்ராகம பிரதேசத்தில் கிராமத்திலேயே…
Read More
நீயின்றி தெய்வமில்லை; மோடியை தேடி டெல்லி செல்கிறார் கோட்டாபய!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் டெல்லிக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வாறு வரும் அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகமொன்று…
Read More
கொலைகலமாக யாழ்ப்பாணம்; நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்; கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது….
Read More
ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்; இலங்கையிலிருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர்…
Read More
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; இந்த மாணவனுக்கு நடந்தது என்ன?
மெதிரிகிரிய, யாய 6, திக்கல்புர பிரதேசத்தில் வாகன திருத்துமிடமொன்றில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மெதிரிகிரிய பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தமித் இந்துசர என்…
Read More
பல நாள் கள்ளன் ஒருநாள் சிக்குவான் என்பதுபோல் ஒன்றரை வருட திருடர்கள் யாழில் சிக்கினார்கள்!
யாழ்ப்பாணம் – வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து…
Read More