பிரிட்டனில் உள்ள சிறுவர்களை ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க, சமூக ஊடகங்கள் மற்றும் AI சாட்போட்கள் (AI Chatbots) மீது புதிய சட்டக் … எந்த நிறுவனத்திற்கும் சலுகை கிடையாது! – சமூக வலைதளங்களுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் கடும் நடவடிக்கை!Read more
Tamil Nadu
விஜய் – திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: செய்தியாளர் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த விளக்கம்
சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளைத் … விஜய் – திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: செய்தியாளர் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த விளக்கம்Read more
எப்ஸ்டீன் விவகாரம்: லோலிடா எக்ஸ்பிரஸ்’ விமானத்தில் நடந்த கொடூரங்கள் – பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம்!
ஜெப்ரி எப்ஸ்டீனின் ‘லோலிடா எக்ஸ்பிரஸ்’ (Lolita Express) என்று அழைக்கப்படும் தனி விமானத்தில் வைத்துத் தான் வன்கொடுமைக்கு உள்ளானபோது, அந்தப் பயங்கரமான … எப்ஸ்டீன் விவகாரம்: லோலிடா எக்ஸ்பிரஸ்’ விமானத்தில் நடந்த கொடூரங்கள் – பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம்!Read more
லண்டன் பெக்காம் கத்திக்குத்து: 19 வயது இளைஞர் உயிரிழப்பு – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பரபரப்பான பெக்காம் (Peckham) உயர் வீதியில், காதலர் தினமான சனிக்கிழமை (பெப்ரவரி 14) இரவு நிகழ்ந்த … லண்டன் பெக்காம் கத்திக்குத்து: 19 வயது இளைஞர் உயிரிழப்பு – மர்ம நபர்களுக்கு வலைவீச்சுRead more
ஐரோப்பாவில் தீவிரமடையும் இஸ்ரேலிய புறக்கணிப்பு! – முடங்கும் வர்த்தகம்; கலக்கத்தில் இஸ்ரேலிய நிறுவனங்கள்!
இஸ்ரேலிய தயாரிப்புகளுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மிகவேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா … ஐரோப்பாவில் தீவிரமடையும் இஸ்ரேலிய புறக்கணிப்பு! – முடங்கும் வர்த்தகம்; கலக்கத்தில் இஸ்ரேலிய நிறுவனங்கள்!Read more
டெல்லியில் இன்று உலகளாவிய AI உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் ஐநா பொதுச் செயலாளர்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு சில வல்லரசு நாடுகளின் கைகளில் மட்டுமே சிக்கிவிடக்கூடாது என்றும், அதன் பலன்கள் உலகெங்கிலும் உள்ள அனைத்து … டெல்லியில் இன்று உலகளாவிய AI உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் ஐநா பொதுச் செயலாளர்!Read more
மாநில விருது பெற்ற விவசாயி தற்கொலை – கண்ணூரில் நிகழ்ந்த துயரம்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியைச் சேர்ந்தவர் அம்பத்து எலியாஸ் (வயது 62). இவர் கடந்த 40 ஆண்டுகளாகக் கண்ணூர் … மாநில விருது பெற்ற விவசாயி தற்கொலை – கண்ணூரில் நிகழ்ந்த துயரம்Read more
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க அதிரடி: கரீபியனில் இருந்து துரத்தி வரப்பட்ட இரண்டாவது எண்ணெய் கப்பல் பிடிப்பு
அமெரிக்க இராணுவப் படைகள் இந்தியப் பெருங்கடலில் ‘வெரோனிகா III’ (Veronica III) என்ற எண்ணெய் கப்பலைச் சோதனையிட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளன. … இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க அதிரடி: கரீபியனில் இருந்து துரத்தி வரப்பட்ட இரண்டாவது எண்ணெய் கப்பல் பிடிப்புRead more
லண்டன்: சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்து ‘ஜின்’ மற்றும் ‘சூனிய’ மிரட்டல் விடுத்த இமாம்
கிழக்கு லண்டனில் உள்ள மசூதி ஒன்றில் முன்னாள் இமாமாகப் பணியாற்றிய அப்துல் ஹலீம் கான் (54), சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு … லண்டன்: சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்து ‘ஜின்’ மற்றும் ‘சூனிய’ மிரட்டல் விடுத்த இமாம்Read more
அதிமுக – பாஜக திடீர் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து தீவிர ஆலோசனை
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பிப்ரவரி 16, 2026 அன்று மாலை இந்தச் சந்திப்பு … அதிமுக – பாஜக திடீர் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து தீவிர ஆலோசனைRead more
மிகக் கொடூரமான மரணத்தை விளைவிக்கக் கூடிய தவளையை பயன்படுத்தியதா ரஷ்யா ?
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி, சிறையில் இருந்தபோது தென் அமெரிக்காவின் அரிய வகை விஷத் தவளைகளிலிருந்து எடுக்கப்படும் ‘எபிபாடிடின்’ (Epibatidine) … மிகக் கொடூரமான மரணத்தை விளைவிக்கக் கூடிய தவளையை பயன்படுத்தியதா ரஷ்யா ?Read more
விஜய் TVK அறிவிப்பு -உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு Rs-5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த வடமாநிலத் … விஜய் TVK அறிவிப்பு -உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு Rs-5 லட்சம் நிதியுதவி அறிவிப்புRead more
12-ம் வகுப்பு மாணவன் பார்த்த பிரசவம்: அறுவை சிகிச்சையில் பெண் பலி – உத்திரப்பிரதேசத்தில் பயங்கரம்.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள புக்கியா கிராமத்தில் ‘நவஜீவன்’ என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. … 12-ம் வகுப்பு மாணவன் பார்த்த பிரசவம்: அறுவை சிகிச்சையில் பெண் பலி – உத்திரப்பிரதேசத்தில் பயங்கரம்.Read more
உக்ரைன் முன்னாள் அமைச்சர் ஊழல் புகாரில் கைது: நாட்டை விட்டு தப்ப முயன்றபோது சிக்கினார்
உக்ரைனின் முன்னாள் எரிசக்தி துறை அமைச்சரான ஹெர்மன் ஹாலுஷ்சென்கோ, அந்நாட்டின் தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (NABU) எல்லையில் வைத்து கைது … உக்ரைன் முன்னாள் அமைச்சர் ஊழல் புகாரில் கைது: நாட்டை விட்டு தப்ப முயன்றபோது சிக்கினார்Read more
காசா மறுசீரமைப்பு: 5 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டிய டிரம்பின் ‘அமைதி வாரியம்’
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவாக்கியுள்ள ‘அமைதி வாரியம்’ அமைப்பின் உறுப்பு நாடுகள், காசாவின் மனிதாபிமான மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக … காசா மறுசீரமைப்பு: 5 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டிய டிரம்பின் ‘அமைதி வாரியம்’Read more
சுடான் அல் பாஷிர் நகரில் பயங்கரம்: 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை
சுடான் நாட்டின் தார்பூர் பிராந்தியத்தில் உள்ள அல் பாஷிர் நகரை கைப்பற்றுவதற்காக ‘விரைவு ஆதரவுப் படைகள்’ (RSF) என்ற துணை ராணுவக் … சுடான் அல் பாஷிர் நகரில் பயங்கரம்: 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கைRead more
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் எப்படி ஏற்பட்டது ? மதுரையில் மாணிக்கம் தாகூர் கடும் தாக்குதல்
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான மோதல் … திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் எப்படி ஏற்பட்டது ? மதுரையில் மாணிக்கம் தாகூர் கடும் தாக்குதல்Read more
பிரிட்டனில் கடும் பனிப்பொழிவு: மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு மற்றும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள அபாயம்
பிரிட்டனில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வந்த கனமழை தற்போது கடும் பனிப்பொழிவாக மாறியுள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் … பிரிட்டனில் கடும் பனிப்பொழிவு: மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு மற்றும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள அபாயம்Read more