80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து முகமறியப்பட்ட நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை பூர்ணிமா. இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த உங்கள் வீட்டுப் பிள்ளை, நெஞ்சில் ஒரு முள், தங்க மகன் , நாலு பேருக்கு நன்றி ,பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே குணச்சித்திர நடிகையாக ஆதலால் காதல் செய்வீர், ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே ஒரு பூர்ணிமா பாக்யராஜை கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாந்தனு என்ற ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் பாக்யராஜை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகை பூர்ணிமா 80ஸ் கால கட்டத்தில் பிரபலமான நட்சத்திர ஹீரோவாக இருந்து வந்த நடிகர் மோகன் காதலித்து வந்தார். ஆனால் மோகன் பூர்ணிமாவின் காதலை ஏற்கவில்லை. இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான பூர்ணிமா அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறி வதந்தி பரப்பி விட்டு அவரது சினிமா வாழ்க்கையை காலி செய்து விட்டார். அதன் பின்னர் பாக்யராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
![athirvu](https://www.athirvu.in/wp-content/uploads/2024/05/01-179.jpg)
![athirvu](https://www.athirvu.in/wp-content/uploads/2024/05/02-127.jpg)
![athirvu](https://www.athirvu.in/wp-content/uploads/2024/05/03-33.jpg)