அத்துமீறிய இயக்குனர்… ஆடையை அவிழ்த்த கஜால் அகர்வால்!

அத்துமீறிய இயக்குனர்… ஆடையை அவிழ்த்த கஜால் அகர்வால்!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் பழனி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து அஜித் விஜய் விக்ரம். சூர்யா கார்த்திக் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் ஹீரோ கொடு ஜோடியாக நடித்த பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிரபல தொழிலதிபரான கௌதம் கிச்சுலு என்பவரை காதலித்து கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறப்புக்குப் பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு நடந்த மிக மோசமான அனுபவம் ஒன்றை குறித்து பேசி இருக்கிறார் காஜல் அகர்வால் அந்த பேட்டியில், நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது அதே படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் என்னுடைய அனுமதி இல்லாமல் கேரவனுக்குள் உள்ளை நுழைந்தார். உடனே அவர் அணிந்து இருந்த ஆடையை கழட்டி இதயத்தின் மீது இருக்கும் எனது பெயரோடு கூடிய டாட்டுவை காட்டினார்.

அந்த சமயத்தில் அவ்வாறு அவர் நடந்துகொண்டதை பார்த்து பயந்துவிட்டேன். அவர் என் மீது வைத்து இருந்த அன்பு மிகுதியால் அப்படி செய்து இருக்கலாம். ஆனால் அவர் வெளிப்படுத்திய விதம் சரியில்லை.
அவர் கேரவனுக்குள் நுழைந்து சட்டையை கழற்றியதும் நான் பயந்துவிட்டேன். பொது இடத்தில் கூட ரசிகர்கள் எல்லை மீறி அன்பை காட்டும் விதம் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.