அரேபிய பெண்களுடன் தகாத உறவு… வரலட்சுமி விஷாலை பிரேக்கப் செய்ய காரணம் இதுதான்!

அரேபிய பெண்களுடன் தகாத உறவு… வரலட்சுமி விஷாலை பிரேக்கப் செய்ய காரணம் இதுதான்!

கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ரா தொடர்ந்து திரை நட்சத்திர பிரபலங்களை குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறி அதிர வைத்த வருகிறார். வரலட்சுமி ஏன் விஷாலை பிரேக் அப் செய்தார் என்பது குறித்த அதிர்ச்சியான தகவலை கூறி எல்லோரையும் விழிபிதுங்க வைத்துள்ளார்.

பொதுவாக திரை நட்சத்திரங்களின் பார்ட்டி என்றாலே அதில் மது மற்றும் குடிபழக்கம் அதிகமாக இருக்கும். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் கூட நிறைய பிரபலங்கள் போதை போட்டுக்கொண்டு பேசியதை நீங்கள் மறுபடியும் எடுத்து பார்த்தாலே தெரியும். 6 மணிக்கு பார்ட்டி நாடாகும் கிட்டத்தட்ட 12 மணிக்கு அரேபியன் கேர்ள்ஸ் வருவார்கள்.

இதில் நிறைய அரேபியன் பெண்களை விஷால் தான் அழைத்து வருவார். அவ்வளவு ஏன் சமீபத்தில் கூட விஷால் கால் கேர்ள்ஸ் உடன் ஓடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது . இப்படி தகாத உறவுகளில் இருந்து வந்ததால் தான் நடிகர் சரத்குமார் வரலட்சுமியை விஷாலுக்கு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதே நேரத்தில் சரத்குமார் அவ்வளவு நல்லவர் யோக்கியமானவர் எல்லாம் கிடையாது என சுசித்ரா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.