ஜம்மு காஷ்மீரின் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்துக்குரியன் வகையில் உலவிய பாகிஸ்தான் நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
இதுதொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் நேற்று இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவரின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்டு விசாரணை தொடர்ந்து வருகிறது” என்றார்.
மேலதிக செய்திகள்
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு…. மேலாடையின்றி ச...
பிரித்தானிய பிரதமர் இந்தியா செல்ல மாட்டார் திட்டவட...
அணு குண்டை ஏவ வல்ல விமானங்களை யூக்கிரேன் நோக்கிய த...
பாவிக்காமல் வைத்திருக்கும் கிரெடிட் கார்ட்: தொகையை...
லண்டனில் மே 18 திட்டமிட்டபடி நடைபெறும்- தமிழ் ஒருக...
அவுடி அறிமுகப்படுத்தியுள்ள A6 ஈ-ரோன் கார்- சிங்கிள...
கன்னியாஸ்திரிகளுக்கு பின்னால் நிற்க்கும் பேய்: புக...
கொஞ்ச நேரம் 'பேட்டிங்' பண்ணாலும்.. சும்மா 'சரவெடி'...