சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனின் 316-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. … தவெக-வில் வெடித்த உள்கட்சி பூசல்! மாவீரன் அழகுமுத்து கோன் விழாவில் தனித்தனியாக வந்து மோதிக்கொண்ட அமைச்சர்கள்Read more
தமிழ்நாடு அரசு செய்திகள்
டாஸ்மாக் மதுவிலையில் அதிரடி மாற்றம்: காலி பாட்டில்களைத் திரும்பப் பெற ரூ.10 கூடுதல் கட்டணம் இனி ‘எம்ஆர்பி’ உடன் சேர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் அரசு அறிக்கை!
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் நோக்கில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு … டாஸ்மாக் மதுவிலையில் அதிரடி மாற்றம்: காலி பாட்டில்களைத் திரும்பப் பெற ரூ.10 கூடுதல் கட்டணம் இனி ‘எம்ஆர்பி’ உடன் சேர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் அரசு அறிக்கை!Read more
கனிமவளக் கொள்ளைக்கு செக்: 27 மாவட்ட அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்; களம் இறங்கிய அமைச்சர் டி.கே.பிரபு!
தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் குவாரி முறைகேடுகளை வேரோடு ஒழிக்கும் நோக்கில், தவெக அரசின் இயற்கை வளத்துறை அமைச்சர் டி.கே. … கனிமவளக் கொள்ளைக்கு செக்: 27 மாவட்ட அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்; களம் இறங்கிய அமைச்சர் டி.கே.பிரபு!Read more
கரூரில் முதல்வர் விஜய் எச்சரித்த சில மணி நேரத்தில்.. செங்கோட்டையில் சிக்கிய லஞ்சப் பேய் சர்வேயர்!
தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழிக்கவும், அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கரூர் அரசு விழாவில் … கரூரில் முதல்வர் விஜய் எச்சரித்த சில மணி நேரத்தில்.. செங்கோட்டையில் சிக்கிய லஞ்சப் பேய் சர்வேயர்!Read more
உதவித்தொகை கொடுத்தபோது இதயம் கனக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த மாண்புமிகு திராவிட முன்னேற்றக் கழக (திமுக) தொண்டர்களின் 22 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் … உதவித்தொகை கொடுத்தபோது இதயம் கனக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்Read more
இந்த இடம் வேண்டுமென்றால் எங்களை கொன்று இந்த இடத்தை எடுத்துக்கொல்லுங்கள் ; கதறும் பழங்குடியின மக்கள்!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றங்கரை சுண்ணாம்பு காலத்தெரு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களின் வாழ்விடங்களுக்குப் பேரூராட்சி நிர்வாகம் … இந்த இடம் வேண்டுமென்றால் எங்களை கொன்று இந்த இடத்தை எடுத்துக்கொல்லுங்கள் ; கதறும் பழங்குடியின மக்கள்!Read more