தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற வாலிபர் காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் … திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! தூத்துக்குடி லாக்அப் மரணத்திற்கு உதயநிதி கடும் கண்டனம்!Read more
Thoothukudi Custody Death 2026
போலீசார் அடிக்கவில்லை, லாக்அப் மரணமும் அல்ல! தூத்துக்குடி வாலிபர் பலி விவகாரத்தில் டிஎஸ்பி சுனில் விளக்கம்!
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (24) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் … போலீசார் அடிக்கவில்லை, லாக்அப் மரணமும் அல்ல! தூத்துக்குடி வாலிபர் பலி விவகாரத்தில் டிஎஸ்பி சுனில் விளக்கம்!Read more
லாக்அப்பில் கொடூர சித்திரவதை! – தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்: கலங்க வைக்கும் கைதியின் கடைசி 30sec வீடியோ!
தூத்துக்குடியில் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட அருணாசலம் (24) என்ற வாலிபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி … லாக்அப்பில் கொடூர சித்திரவதை! – தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்: கலங்க வைக்கும் கைதியின் கடைசி 30sec வீடியோ!Read more