ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் ககபோரா பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுண்ட்டர் தொடங்கி நடந்து வருகிறது.
இதுபற்றி காஷ்மீர் மண்டல போலீசார் இன்று காலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், புல்வாமாவின் ககபோரா பகுதியில் என்கவுண்ட்டர் தொடங்கியுள்ளது. போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பணியில் உள்ளனர். பிற விசயங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலதிக செய்திகள்
என்ன மாதிரி 'கேப்டன்சி'ங்க இது??.. சத்தியமா என்னால...
என்னங்க, பென்சிலை காணோம்ன்னு சொல்றது போல இருக்கு'....
உதட்டில் லிப்ஸ்டிக்'... 'ஒய்யாரமாக சேலையில் போஸ்'....
ஐயோ, என்னோட மேக்கப் கலைஞ்சு போகும்'... 'மாஸ்க் போட...
DUDE, கொரோனான்னு ஒண்ணு கிடையாது'... 'அப்படி சொல்றவ...
மண்டையை பிளக்கும் உச்சி வெயில்'... '5 மாத கர்ப்பம்...
அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவத...
சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு'.....