கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து கொழும்பு நகரில் பண மோசடியில் ஈடுப்பட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று (30) பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 30 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் குறித்த சந்தேக நபர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைதான சந்தேக நபர் 29 வயதான அடுலுகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் இன்று (31) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக செய்திகள்
திடீரென தோளில் வந்து அமர்ந்த புறா...' 'அதோட காலில்...
விடுதலைப்புலிகளின் அன்றைய கோட்டைக்குள் சற்றுமுன் ந...
வவுனியாவில் தமிழ் பெண் வீட்டுக்குள் செய்த செயல்; அ...
மாரடைப்பு என உபவேந்தர் நாடகம்: என்ன நடந்தாலும் முள...
இலங்கையில் தமிழர்களுக்கு ஈழத்தை கொடுக்காதவர்கள் சீ...
இந்தியாவில் நடிகர் விவேக்கிற்கு ஏற்றிய அதே ஊசி? இல...
இலங்கையில் விடிய விடிய திறக்கப்படவுள்ள மதுக்கடைகள்...
டேய்.. தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இலங...