அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது உலகளவில் … கொடூரக் கூண்டுக்குள் மீட்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய்: கர்ப்ப வயிற்றுடன் நீதிமன்றத்தில் ஆஜர்!Read more
Crime News Tamil
சவுக்கு சங்கர் மீது ரூ. 1 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண்!
பிரபல யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் நிதி ஆதாயத்திற்காகவும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தன் மீது திட்டமிட்ட அடிப்படையில் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி … சவுக்கு சங்கர் மீது ரூ. 1 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண்!Read more
22 வயது இளைஞர் திடீர் மாயம்.. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் தீவிரமான விசாரணை!
22 வயதான இளம் ராணுவ வீரர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் … 22 வயது இளைஞர் திடீர் மாயம்.. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் தீவிரமான விசாரணை!Read more
10 நாட்களில் 3 படுகொலை.. இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்ல! – சிபிஎம் எச்சரிக்கையால் சூடாகும் தமிழக அரசியல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடூரப் படுகொலைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அரசியல் களவில் பெரும் அதிர்வலைகளை … 10 நாட்களில் 3 படுகொலை.. இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்ல! – சிபிஎம் எச்சரிக்கையால் சூடாகும் தமிழக அரசியல்!Read more
“தவெகவில் அடுத்தடுத்து அதிரடி!” – பாலியல் புகாரில் சிக்கிய ‘வலதுகரம்’: கண்ணீருடன் கதறியும் கைவிரித்த தலைமை!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி ஒருவர், தனது சொந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் … “தவெகவில் அடுத்தடுத்து அதிரடி!” – பாலியல் புகாரில் சிக்கிய ‘வலதுகரம்’: கண்ணீருடன் கதறியும் கைவிரித்த தலைமை!Read more
ஓசூர் அருகே 8 வயது சிறுமிக்கு கொடூரம்! – தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள டெங்கானிக்கோட்டை வனப்பகுதி அருகே, பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுமி ஒருவரை அடையாளம் … ஓசூர் அருகே 8 வயது சிறுமிக்கு கொடூரம்! – தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!Read more
ஹாலண்ட் போட்டோவுடன் போதைப்பொருள்! – ஈக்வடாரில் ரூ.90 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்!
ஈக்வடார் நாட்டின் கொலம்பிய எல்லைக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், நோர்வே நாட்டின் நட்சத்திரக் கால்பந்து … ஹாலண்ட் போட்டோவுடன் போதைப்பொருள்! – ஈக்வடாரில் ரூ.90 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்!Read more
தாய், தம்பியைப் படுகொலை செய்த இந்திய வம்சாவளிச் சிறுவன்; ChatGPT கொடுத்த அதிர்ச்சித் திருப்பம்!
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள ஆக்டன் (Acton) நகரில், 17 வயதான இந்திய வம்சாவளிச் சிறுவன் அர்ஜுன் அரவிந்த் (Arjun … தாய், தம்பியைப் படுகொலை செய்த இந்திய வம்சாவளிச் சிறுவன்; ChatGPT கொடுத்த அதிர்ச்சித் திருப்பம்!Read more
20 பேர் சேர்ந்து என் பையன அடிச்சிருக்காங்க! – அமைச்சர் கூற்றுக்கு எதிராகக் கதறிய கல்லூரி மாணவனின் தாயார்!
கும்பலாகச் சேர்ந்த கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டக் கல்லூரி மாணவனின் மரணத்தைக் ‘கோஷ்டி மோதல்’ என அமைச்சர் கூறியதற்கு, உயிரிழந்த மாணவனின் … 20 பேர் சேர்ந்து என் பையன அடிச்சிருக்காங்க! – அமைச்சர் கூற்றுக்கு எதிராகக் கதறிய கல்லூரி மாணவனின் தாயார்!Read more
காதலியை இறக்கிவிட வந்த 25 வயது இளைஞர் சுட்டுக்கொலை, லண்டனில் பெரும் அதிர்ச்சி!
லண்டனின் தென் பகுதியிலுள்ள கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் அமைந்துள்ள ‘லேண்டர்’ (The Landor) பப் அருகே, தனது காதலியை காரில் இறக்கிவிட … காதலியை இறக்கிவிட வந்த 25 வயது இளைஞர் சுட்டுக்கொலை, லண்டனில் பெரும் அதிர்ச்சி!Read more
அரசு அலுவலகத்தில் முன்னாள் எம்பி சரமாரி துப்பாக்கிச் சூடு! – 8 பேர் பலியான கொடூரம், துப்பாக்கிதாரி கைது!
தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள சுகோதாய் (Sukhothai) மாகாணத்தில் உள்ள ஒரு உள்ளாட்சி அரசு அலுவலகத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் … அரசு அலுவலகத்தில் முன்னாள் எம்பி சரமாரி துப்பாக்கிச் சூடு! – 8 பேர் பலியான கொடூரம், துப்பாக்கிதாரி கைது!Read more
பிரபல நடிகையின் பணத்தில் சொகுசு வாழ்க்கை!– 3 பெண்களை ஏமாற்றிய நபர் உண்மையிலேயே அனாதையா?
சினிமாத் துறை பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களைத் தனது வசீகரப் பேச்சால் கவர்ந்து, பல கோடிகளைச் சுருட்டிய ஒயிட் காலர் மோசடி நபர் … பிரபல நடிகையின் பணத்தில் சொகுசு வாழ்க்கை!– 3 பெண்களை ஏமாற்றிய நபர் உண்மையிலேயே அனாதையா?Read more
பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகார்: பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் அதிரடி கைது!
பிரபல பங்குச்சந்தை வர்த்தகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர், தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் அத்துமீறல் மற்றும் … பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகார்: பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் அதிரடி கைது!Read more
கோவை நள்ளிரவு கொடூரம்! மதுபோதையில் நண்பனைக் கொன்று சடலத்துடன் செல்ஃபி
கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையம் பகுதியில் நள்ளிரவில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், அஸ்வின் என்ற வாலிபரை அவரது நண்பர்களே கத்தியால் குத்தியும் … கோவை நள்ளிரவு கொடூரம்! மதுபோதையில் நண்பனைக் கொன்று சடலத்துடன் செல்ஃபிRead more
நள்ளிரவில் திருட்டைத் தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டுக்கே இந்த நிலையா? தேனியில் அரங்கேறிய கொடூரம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நள்ளிரவில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட முயன்ற கொள்ளைக் கும்பலைத் தடுத்து நிறுத்த முயன்ற காவல் ஏட்டு … நள்ளிரவில் திருட்டைத் தடுக்கச் சென்ற போலீஸ் ஏட்டுக்கே இந்த நிலையா? தேனியில் அரங்கேறிய கொடூரம்!Read more
1 லட்சத்துக்கு 10 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை! 12,000 பேரிடம் ரூ.500 கோடி சுருட்டிய பலகோடி மோசடி!
தொழில் நகரமான திருப்பூரில் “ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் ரூ.10 லட்சமாகத் திரும்பத் தரப்படும்” என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை … 1 லட்சத்துக்கு 10 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை! 12,000 பேரிடம் ரூ.500 கோடி சுருட்டிய பலகோடி மோசடி!Read more
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடித் திருப்பம்! தனிப்படை போலீஸாரிடமே தீவிர விசாரணை – அடுத்தடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், வழக்கின் பின்னணியை ஆராய்ந்து வரும் புலனாய்வுக் குழுவினர் … ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடித் திருப்பம்! தனிப்படை போலீஸாரிடமே தீவிர விசாரணை – அடுத்தடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!Read more