நினைத்தாலே முக்தி தரும் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்குள், கேமரா வசதி கொண்ட ‘மெட்டா ஏஐ’ ரகசியக் கண்ணாடி அணிந்து நுழைந்த … அண்ணாமலையார் கோயிலுக்குள் ரகசிய கேமரா – சிக்கிய வாலிபர்கள்Read more
Tamil Nadu News Today
கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து – ஆகஸ்ட் 14-ல் விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணிக்கான ஆணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் … கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து – ஆகஸ்ட் 14-ல் விசாரணை!Read more
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு?அதிர்ச்சியில் மதுப் பிரியர்கள்!
தமிழ்நாட்டில் அரசுத்துறை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது மற்றும் பீர் வகைகளின் விலையை … டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு?அதிர்ச்சியில் மதுப் பிரியர்கள்!Read more
விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது! முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவைத் திரும்பப் … விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது! முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!Read more
பெண்களை இழிவாகப் பேசிய வழக்கு:பிடிவாரண்ட்டை திரும்பப் பெற காரணம் என்ன?
சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுவெளியில் பெண்களை இழிவாகப் பேசி கருத்துகளைத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததை … பெண்களை இழிவாகப் பேசிய வழக்கு:பிடிவாரண்ட்டை திரும்பப் பெற காரணம் என்ன?Read more
அண்ணன் சீர் செய்யவே முடியாது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 1.28 லட்சம் கடன்!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாநிலத்தின் கடன் சுமை மற்றும் அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, “ஒவ்வொரு … அண்ணன் சீர் செய்யவே முடியாது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 1.28 லட்சம் கடன்!Read more
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட என்ன தயக்கம்? – டெல்டா வறட்சி நிவாரணம் குறித்துச் சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி நீர் நிலவரம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் வறட்சி நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும் … அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட என்ன தயக்கம்? – டெல்டா வறட்சி நிவாரணம் குறித்துச் சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!Read more
பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை! அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள … பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை! அதிரடி அறிவிப்பு!Read more
கைதான சில மணி நேரங்களிலேயே அதிரடி திருப்பம்! தொழிலதிபர் பி.ஆர். சுந்தருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான … கைதான சில மணி நேரங்களிலேயே அதிரடி திருப்பம்! தொழிலதிபர் பி.ஆர். சுந்தருக்கு நீதிமன்றத்தின் உத்தரவுRead more
கீழடி அகழாய்வில் வரலாற்றுத் திருப்புமுனை! இலங்கை தமிழர்களுடன் நேரடி மரபியல் தொடர்பு – டிஎன்ஏ ஆய்வில் அதிரடி உண்மை!
சிவகங்கை மாவட்டம் கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை ஆகிய பண்டைய தொல்லியல் களங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் மனித எச்சங்களை வைத்து … கீழடி அகழாய்வில் வரலாற்றுத் திருப்புமுனை! இலங்கை தமிழர்களுடன் நேரடி மரபியல் தொடர்பு – டிஎன்ஏ ஆய்வில் அதிரடி உண்மை!Read more
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அதிரடி கடிதம்!
தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘கோதாவரி – காவிரி – குண்டாறு’ நதிகள் இணைப்புத் திட்டத்தை … பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அதிரடி கடிதம்!Read more
செங்கத்தில் இரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்ட 3 மாணவிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவிகள் மூவர், ஆசிரியர்கள் கண்டித்ததால் மனவேதனையடைந்து வீட்டின் இருந்த இரத்த அழுத்த (BP) … செங்கத்தில் இரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்ட 3 மாணவிகள்!Read more
பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகார்: பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் அதிரடி கைது!
பிரபல பங்குச்சந்தை வர்த்தகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர், தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் அத்துமீறல் மற்றும் … பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகார்: பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் அதிரடி கைது!Read more
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம் திருத்தணி முருகன் கோயிலில் பரபரப்பு!
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டுச் சாமி தரிசனம் செய்ய வந்த திமுக முன்னாள் … முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம் திருத்தணி முருகன் கோயிலில் பரபரப்பு!Read more
கோவை நள்ளிரவு கொடூரம்! மதுபோதையில் நண்பனைக் கொன்று சடலத்துடன் செல்ஃபி
கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையம் பகுதியில் நள்ளிரவில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், அஸ்வின் என்ற வாலிபரை அவரது நண்பர்களே கத்தியால் குத்தியும் … கோவை நள்ளிரவு கொடூரம்! மதுபோதையில் நண்பனைக் கொன்று சடலத்துடன் செல்ஃபிRead more
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை! ஆஜராவாரா விஜய்?
தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல … விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை! ஆஜராவாரா விஜய்?Read more
வாயுக்கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான கடல் மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா … வாயுக்கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!Read more