நடிகர் விஜய்யை திருமணம் செய்ய இருந்த ஜோதிகா… பகீர் தகவல்!

நடிகர் விஜய்யை திருமணம் செய்ய இருந்த ஜோதிகா… பகீர் தகவல்!

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் தெனிந்திய சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றெடுத்தவர் தான் நடிகை ஜோதிகா. இவர் தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகை என்ற இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக இவர் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்தபோது அப்ப படத்தின் ஹீரோவான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஒரு பகீர் தகவல் கிடைத்துள்ளது. அதாவது சூர்யாவை திருமணம் செய்வதற்கு முன்னர் ஜோதிகா நடிகர் விஜய்யை தான் திருமணம் செய்வதாக இருந்தாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர்கள் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதாவது நடிகர் விஜய்யை ஜோதிகா திருமணம் செய்யவிருந்தார் என செய்திகள் வெளியானதே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது உண்மையா? என கேட்டதற்கு…ச்சே ச்சே அது உண்மை இல்லை. அது வரும் வதந்தி செய்துதான். ஜோதிகா விஜய் இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார்கள்.

அதில் அவர்களது கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்ததால் அவரது ரசிகர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இப்படித்தான் சினிமாவில் இரண்டு ஜோடிகள் மிகச் சிறப்பாக நடித்தால் அவர்களின் கெமிஸ்ட்ரி பக்காவாக பொருந்தினால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் . இப்படித்தான் ஜோதிகா விஜய்யின் காதல் வதந்தியும் அந்த காலத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது என தெளிவான விளக்கத்தை கொடுத்தார் அந்த பத்திரிகையாளர்.