பழநி ரேஷன் கடைக்குள் புகுந்த கோதுமை நாகத்தை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து காட்டிற்குள் கொண்டுபோய் விட்டனர்.
பழநி, ரயில்வே பீடர் சாலையில் ஒரு ரேஷன் கடை உள்ளது. நேற்று (23-02-2021) பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ரேஷன் கடைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கோதுமை நாக பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அலறி அடித்து ஓடினர்.
இதுகுறித்து பழநி தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் சுமார் 5 அடி நீளமுள்ள கோதுமை நாகபாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிடிபட்ட பாம்பை அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
மேலதிக செய்திகள்
என்ன மாதிரி 'கேப்டன்சி'ங்க இது??.. சத்தியமா என்னால...
என்னங்க, பென்சிலை காணோம்ன்னு சொல்றது போல இருக்கு'....
உதட்டில் லிப்ஸ்டிக்'... 'ஒய்யாரமாக சேலையில் போஸ்'....
ஐயோ, என்னோட மேக்கப் கலைஞ்சு போகும்'... 'மாஸ்க் போட...
DUDE, கொரோனான்னு ஒண்ணு கிடையாது'... 'அப்படி சொல்றவ...
மண்டையை பிளக்கும் உச்சி வெயில்'... '5 மாத கர்ப்பம்...
அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவத...
சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு'.....